மசூதி இமாம்களுக்கு விடு : ஆந்திர அரசு திட்டம்
அட்மின் மீடியா
0
மசூதியில் தொழுகை நடத்தும் இமாம்களுக்கு ஆந்திர அரசு வீடு வழங்க உள்ளது
வீடு பெற விரும்பும் இமாம்கள் அவர்களின் ஆதார் அட்டை மற்றும் வெள்ளை ரேஷன் கார்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆந்திர அரசு அறிவித்துள்ள இந்த உத்தரவின்படி 5000 இமாம்கள் பயனடைவர் என்று ஆந்திர மாநில வக்பு போர்டு தலைவர் செய்யது ஷப்பர் பாஷார் தெரிவித்தார்.
Tags: முக்கிய செய்தி