Breaking News

5,ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொது தேர்வு

அட்மின் மீடியா
0
ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிள்ளார்


தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முதலே நடத்தப்படுகிறது. 

இது தொடர்பாக, தொடக்கக்கல்வி இயக்குனர் சார்பில், தேர்வு வழிமுறை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு, நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'நடப்பு ஆண்டு முதல் தேர்வு நடக்கும்; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு யாரையும் பெயில் ஆக்க வேண்டாம். மூன்று ஆண்டுகளுக்கு பின், கல்வியாளர்கள் ஆலோசனை மற்றும் பிற மாநிலங்களின் நடவடிக்கைகளை பார்த்து, தேர்வு குறித்து ஒருமித்த முடிவு எட்டப்படும்.  என, தெரிவித்தார்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback