8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்
அட்மின் மீடியா
0
திருவாரூர் மாவட்டம், பால்வளத்துறை துனைபதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி:
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி: 8 ம் வகுப்பு
விண்ணப்பம் துனை பதிவாளர் பால் வளம் திருவாரூர் அலுவலக்த்தில் நேரில் பெற்று கொள்ளலாம்
Tags: வேலைவாய்ப்பு