Breaking News

தொடர் கனமழை 10 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட் , 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தொடர் கனமழை 10 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம்



தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ரெட் அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: 

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: 

தென்காசி, விருதுநகர், மதுரை,சிவகங்கை, திருச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை

நாளை அக்டோபர் 22ம் தேதி, அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

மயிலாடுதுறை,கடலூர்,விழுப்புரம், செங்கல்பட்டு 

ஆரஞ்சு அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை ,அரியலூர்,பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர்

மஞ்சள் அலர்ட் பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

புதுக்கோட்டை,திருச்சி,சேலம்,தர்மபுரி ,திருப்பத்தூர்,வேலூர் ,இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback