Breaking News

வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - முதலிடம் பிடித்த மாவட்டம் எது , தேர்ச்சி விகிதம் முழு விவரங்கள்

அட்மின் மீடியா
0

வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - முதலிடம் பிடித்த மாவட்டம் எது , தேர்ச்சி விகிதம் முழு விவரங்கள்



தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8, 2025) காலை 9:15 மணியளவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 95.03 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 

அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் 97.98%  தேர்ச்சி பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம்  97.53% தேர்ச்சி பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டம்  97.48% தேர்ச்சி பெற்று 4ம் இடத்தை பிடித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம்  97.01%தேர்ச்சி பெற்று 5ம் இடத்தை பிடித்துள்ளது. 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback