ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்
மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது நேற்று நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார்.
Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்