Breaking News

6 பூச்சி கொல்லிகளுக்கு நிரந்தர தடை. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு ஆறு பூச்சுக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்கனவே 60 நாட்களுக்கு தற்காலிகத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது



அதன்படி, 

மோனோகுரோட்டோபாஸ், 

ப்ரோஃபெனோபாஸ், 

அசிபேட், 

குளோர்பைரிஃபாஸ் ,

சைபர்மெத்ரின், 

ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின் 

உள்ளிட்ட 6 பூச்சிக் கொல்லிகளுக்கும் நிரந்தர தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback