Breaking News

உங்க ஆதார்கார்டுடன் பான் கார்டை உடனே இணைத்துடுங்க இல்லனா 10 ஆயிரம் அபராதம்

அட்மின் மீடியா
0

   
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பலமுறை கால கெடுவை நீட்டித்து இருந்தது. தற்போது பான் கார்டு- ஆதார் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆதார்கார்டு பான்கார்டு இணைக்க


Give Us Your Feedback