திருமண மண்டபம் பற்றி எரிந்து கொண்டு இருந்தபோது தீயை அணைக்காமால் விருந்தை ரசித்த உறவினர்கள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்திருக்கிறது.
அப்பொழுது ஒரு பக்கம் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டிருந்தது.
திடீரென்று திருமண மண்டபத்தில் தீப்பிடித்து எரிந்தது ஆனால் சிலர் தீயை அணைக்காமல் சாப்பாடுதான் முக்கியம் என்று விருந்தை ஒரு பிடி பிடித்தார்கள் அதன் வீடியோ சமூக வலைதளங்கலில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=usd3si_Ufzs
Tags: வைரல் வீடியோ