பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதனடிப்படையில்பத்திரிகையாளர்கள் நலன்காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி, திருமண, மகப்பேறு உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்