Breaking News

இந்தியாவின் முதல்முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி குள்ள மனிதர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

இந்தியாவிலேயே முதன்முறையாக குள்ள மனிதர் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார்

 

ஹைதராபாத்தில் வசிக்கும் கட்டிபள்ளி ஷிவ்பால் என்பவர்  வெறும் 3 அடி உயரமும், 42 வயதும் கொண்டவர்.

நாட்டிலேயே ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை காட்டிப்பள்ளி ஷிவ்பால் பெற்றுள்ளார்.இவருக்கு  ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 

 

https://www.youtube.com/watch?v=AH4JCg85zDQ

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback