Breaking News

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணி முதல்  500 கன அடி நீர் திறப்பு

குன்றத்தூர், திருநீர்மலை,  திருமுடிவாக்கம், காவனூர், வழுதியம்பேடு, சிறுகளத்தூர் மற்றும் அடையாறு ஆற்றின் இரு கரை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Give Us Your Feedback