கொரோனாவில் இறந்தவர்கள் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்ய - கேரள அரசு அனுமதி..!
கொரோனாவில் இறந்தவர்கள் உடலுக்கு 1 மணிநேர இறுதி சடங்கு - கேரள அரசு அனுமதி..!கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வீட்டில் வைத்து ஒரு மணிநேரம் இறுதிச்சடங்கு செய்ய கேரள அரசு அனுமதியளித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவால் இறந்தவர்கள் உடல் உறவினர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அடக்கமோ அல்லது தகனமோ செய்யப்படுகிறது. மற்றபடி கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் பொதுவாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.
இந்நிலையில் தற்போது புதிய உத்தரவை வெளியிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்போடு 1 மணி நேரம் வீட்டில் வைத்து அவரவர் மதத்தின் அடிப்படையில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதியை வழங்கியுள்ளது.
SOURCE:
Tags: இந்திய செய்திகள்