திருநெல்வேலி ,தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை : சென்னை வானிலை ஆய்வுமையம்
இன்று இந்த 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம்
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்க்கு தமிழகத்தில்
12.01.2021 ம் தேதி
திருநெல்வேலி ,தூத்துக்குடி, ராமநாதபுரம் விருதுநகர், தேனி , திண்டுக்கல், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்,
மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் நாளை (புதன்கிழமை) தென் தமிழகத்தல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்