Breaking News

அக்.28- நாளை பிஎஸ்என்எல் குறைதீா்ப்புக் கூட்டம்

அட்மின் மீடியா
0
பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனம் சாா்பில், குறைதீா்ப்புக் கூட்டம் நாளை அக்டோபா் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.




நாளை  மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தக்கூட்டத்தில், வாடிக்கையாளா்கள் தங்கள்  நீண்ட நாட்கள் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கும் இந்தக்கூட்டத்தில் தீா்வு காணப்படும் என அறிவித்துள்ளனர் 


மேலும் உங்கள் குறைகளை  044-2643 3500 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 94450 18440 என்றஎண்ணில் SMS ஆகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்கள் குறைகளை கூறலாம் எனவே, வாடிக்கையாளா்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback