அக்டோபர் 4 ம் தேதி முதல் உம்ரா செல்ல அனுமதி சவுதி அறிவிப்பு
வெளிநாட்டுப் பயணிகள் நவம்பர் 1 ம் தேதி முதல் உம்ரா செல்ல அனுமதி வழங்கப்படும். அப்போது தினசரி 20 ஆயிரம் யாத்ரீகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கபட்ட ஊரடங்கு காரணமாக மெக்கா புனிதப் பயணம் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது உம்ரா செல்ல அக்டோபர் 4 ம் தேதி முதல் படிப்படியாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் முதல் கட்டமாக அமீரகத்தைச் சேர்ந்தவர்கல் மட்டும் தினசரி 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படவுள்ளார்கள் என்றும்
நவம்பர் 1 ம் தேதி முதல் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது தினசரி 20 ஆயிரம் யாத்ரீகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.
Tags: மார்க்க செய்தி