நான்கு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு தளர்வு: மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்துவதா? நிட்டிப்பதா? என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவினர் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என பரிந்துரை செய்ததாக தெரிவித்துள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்