மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் பாங்கு சொல்ல தடை: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அப்சல் அன்சாரி மற்றும் ஃபாரூகாபாத்தின் சையத் முகமத் பைசல் ஆகியோரின் தனித்தனி மனுக்கள் தொடர்பான இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பாங்கு இஸ்லாத்தின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆனால் பிற ஒலி பெருக்கும் சாதனங்கள் மூலம் பாங்கு செய்வது மதத்தின் ஒரு அங்கம் என்று கூற முடியாது,

இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட அடிப்படை உரிமையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கிறது, இது பொது ஒழுங்கு, அறநெறி அல்லது உடல்நலம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பாகத்தின் பிற விதிகளுக்கு உட்பட்டது. ” என அந்த உத்தரவு தெரிவிக்கிறது.
எனவெ ஒலிபெருக்கிகள் இல்லாமல் பள்ளிவாசல்களின் கோபுரத்தில் இருந்து பாங்கு சொல்லலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல்:
Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு