Breaking News

பொள்ளாச்சி ஷாஹின்பாக் 3 ம் நாள் ..குடியுரிமை சட்டத்தை எதிர்த்து...போராட்டம் தொடர்கின்றது

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நம்ம தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள (மேற்க்கு கபர்ஸ்தான்) மஸ்ஜிதே முபீன்  பள்ளிவாசல் வளாகத்தில் 3 
வது நாளாக போராட்டம் தொடர்கின்றது


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் உள்ளார்கள்

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback