Breaking News

திருப்பூர் ஷாஹீன்பாக் 7 வது நாளாக தொடரும் போராட்டம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.




நம்ம தமிழகத்தில் திருப்பூர் வலம் ரோடு பகுதியில் கடந்த 15 ம் தேதி  ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 7 வது நாளாக தொடர்கின்றது

தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் 7 வது நாளாக சென்னையில் போராட்டம் தொடர்கிறது. 

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback