Breaking News

கடையநல்லூர் ஷாஹின்பாக் 3 வது நாளாக போராட்டம் நடைபெறுகின்றது

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காயிதேமில்லத் திடலில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

கடந்த 18 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 3 வது நாளாக தொடர்ந்து நடை பெறுகின்றது


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் முத்துப்பட்டினத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகின்ரது

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback