வட கொரிய அதிபர் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி: மே தின நிகழ்சியில் பங்கேற்ப்பு
அட்மின் மீடியா
0
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பின் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்லாததால் அவர் இறந்துவிட்டதாகவும்,
மேலும் படிக்க: FACT CHECK: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டார் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா?
இதய அறுவை சிகிச்சை காரணமாக அவரால் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் பல வதந்திகள் பரவியது,
மேலும் படிக்க: FACT CHECK :என்ன ஆனது வட கொரிய அதிபருக்கு : மூளை சாவு அடைந்து விட்டாரா? உண்மை என்ன?
இந்நிலையில் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
The North Korean leader, #KimJongUn attended the opening of a fertilizer plant in Suncheon and even cut the ribbon during the opening ceremony. This reportedly marks his first public appearance since 11 April. https://t.co/qlfNE0LQxH— The Quint (@TheQuint) May 2, 2020
Tags: முக்கிய அறிவிப்பு