கூத்தாநல்லூர் ஷாஹின்பாக்: 7 வது நாளாக தொடரும் போராட்டம்
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், லெட்சுமாங்குடி,
நஸ்ரின் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில்
தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
பகுதியில் கடந்த 15 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 7 வது நாளாக தொடர்கின்றது
Tags: தமிழக ஷாஹீன்பாக்