Breaking News

இளையான்குடி ஷாஹின் பாக் 3 வது நாளாக தொடரும் போராட்டம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாள் 
மேல் நடந்த அம்மன் கோவில் எதிரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

கடந்த 19 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 3 வது நாளாக தொடர்ந்து நடை பெறுகின்றது


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் முத்துப்பட்டினத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகின்றது

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback