தாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் குழந்தை! உங்கள் மனதை கனக்க செய்யும் வீடியோ!!!
அட்மின் மீடியா
0
முசாபர்பூர் ரயில் நிலையத்தில் தாய் இறந்தது தெரியாமல் அவரை எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் விடியோ பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
அந்த பெண் இறப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் கடந்த மூன்று நாட்களாக அப் பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தற்போது நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை அம்மாவை எழுப்பும் அந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது
A toddler in Bihar’s Muzaffarpur tries to wake his mother at the railway station . He does not know she is dead , reportedly from the heat , hunger and exhaustion of the train journey from Gujarat . This should shame us all ! pic.twitter.com/eoWX7yoPub
— Alok Pandey (@alok_pandey) May 27, 2020
Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு