FACT CHECK: தப்லிக் ஜமாத்தின்ர் தாக்கி காயமடைந்த காவலர் என்ற செய்தி உண்மையா? வத்ந்திகளை நம்பாதீர்கள்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உ.பி.யின் பரேலியில் மறைந்திருந்த தப்லிகி ஜமாஅத்தினர்களை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லமுற்பட்டபோது அந்த லேடி இன்ஸ்பெக்டர் வந்தனா திவாரியை தாக்கி காயமடைந்தார்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
இந்த வதந்தி சம்பவம் உத்திரபிரதேசத்தில் கடந்த 09.04.2020 அன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது
ஆனால் உண்மையில் அது பொய்யான வதந்தி செய்தியாகும், இரு புகைபடங்களை இனைத்து பொய் செய்தி வெயிட்டுள்ளார்கள்
இந்த வதந்தி செய்தியினை பரப்பிய கமல் பிரதாப் சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியபிரதேசத்தில் மருந்தாளுனர் பணி செய்து வரும் திவாரி என்ற மருந்தாளுனர் பணி செய்து வருபவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் அவருக்கு கொரானாவினால் இறந்து விட்டார் என்று வதந்தி பரவியது அதனை தொடர்ந்து தான் மேலே உள்ள புகைபடமும் தப்லிக் ஜமாத்தினரை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் என பரவியது.
மக்களாகிய நாமும் உண்மை தெரியாமல் தவறான வதந்திகளை பரப்பி வருகிறோம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
भ्रामक सूचना न फैलाएं !— UP POLICE (@Uppolice) April 9, 2020
समाचार स्रोतों (https://t.co/CdbZw7936n …) से विदित है कि वंदना तिवारी जी की घटना का सम्बन्ध मध्य प्रदेश से है , उत्तर प्रदेश में इनसे जुडी ऐसी कोई घटना नहीं हुई है|@agrapolice : सूचनार्थ एवं आवश्यक कार्यवाही हेतु|#UPPAgainstFakeNews pic.twitter.com/uFE0TBpy3n
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்मध्यप्रदेश के शिवपुरी की घटना को उत्तर प्रदेश और तब्लीगी जमात से जोड़कर फेक न्यूज़ फैलाने व मुसलमानों के प्रति घृणा फैलाने वाले कमल प्रताप सिंह सोमवंशी पर हुआ मुकद्दमा दर्ज, गिरफ्तार कर भेजा गया #जेल… pic.twitter.com/3LFlDS2Wzm— ALI SOHRAB {काकावाणी 2.0} (@007AliSohrab) April 11, 2020
Tags: மறுப்பு செய்தி