Breaking News

ரூபாய் நோட்டை வைத்து மூக்கு வாயை துடைத்த நபர் கைது

அட்மின் மீடியா
0
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டை வைத்து மூக்கு, வாயை துடைத்து வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


நாசிக்கை சேர்ந்த  இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ரூபாய் நோட்டை வைத்து மூக்கு மற்றும் வாயை துடைக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அவரை கைது செய்த நாசிக் காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback