Breaking News

டீ குடித்தால் கொரோனா நோயாளிகளை குணமாக்க முடியும் என சீன மருத்துவர்கள் கூறினார்களா?? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
சீனாவில் மருத்துவர்கள்  தினமும் மூன்று வேளை தேநீர் வழங்கி கொரானாவினால் பாதிக்கபட்டவர்களை குணப்படுத்தியுள்ளார்கள் என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்







அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



இதுவரை அதிகாரபூர்வமாக டீ குடித்தால் கொரானா சரியாகும் என ஆதாரபூர்வ உண்மை இல்லை

அட்மின் மீடியா ஆதாரம்





சீனாவில் டீ மூலம் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை குணப்படுத்தியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது. எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback