கனமழை நாளை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு முழு விவரம் tomorrow school holiday
தொடரும் கனமழை நாளை 03.12.2025 பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா முழு விவரம்
சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு பேராலயத் திருவிழா முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு:-
வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்
