Breaking News

21 நாளில் தூக்கு மசோதா நிறைவேறியது - ஆந்திர முதல்வர் சாதனை

அட்மின் மீடியா
0
பாலியல் குற்றங்களை 21 நாட்களில் விசாரித்து தண்டனை நிறைவேற்றும் செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அவர்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தார்


இந்நிலையில் பாலியல் குற்றங்களை 21 நாட்களில் விசாரித்து தண்டனை நிறைவேற்றும் மசோதா ஆந்திர சட்டப்  பேரவையில் இன்று நிறைவேறியது





இம்மசோதாவின் சிறப்பு அம்சம் என்னவெண்றால்


  • இந்த மசோதாவின்படி, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 7 நாளில் முடிக்க வேண்டும்

  • குற்றம் நடந்த 14 நாட்களுக்குள் வழக்கின் நீதிமன்ற விசாரணை முடிக்கவேண்டும்

  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாள்களுக்குள் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback